Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் மீது போலி வதந்திகள்.. அதிமுக ஐடி விங் மீது புகார்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:30 IST)
அதிமுக ஐடி விங் சார்பாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் அதிமுக அரசையும் கொரோனா காலத்தில் அவர்கள் ஆட்சியின் போதாமையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் அவர் புகழைக் கெடுக்கும் விதமான போலியான செய்திகளை பரப்புவதாக வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments