Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (15:53 IST)
கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா. இவரது மனைவி நதியா( 35). இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது.  இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று நதியா தூக்கிட்டுள்ளார்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த் தமிழன் பிரசன்னா நதியாவை மீட்டு செனை ஸ்டான்லி மருத்துவமனைவில் கொண்டு சேர்த்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் நதியா இறந்துவிட்டதாகக் கூறினார்.
 
இதுகுறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியிலும் திமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments