Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (22:11 IST)
அரியலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக எல்லா தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் தொகுதியில் க சொ க கண்ணனும், அரியலூர் தொகுதியில் கு சின்னப்பாவும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் எஸ் சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments