Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினை பற்றி எச்.ராஜா ’’என்ன சொன்னார் தெரியுமா’’..?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (17:07 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள ஆக்கிரமிப்புகளை காணச் சென்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று பிரதமர் மோடியை பற்றி அநாகரீகமான முறையில் பேசியுள்ளார் ஸ்டாலின். அவருக்கு மனப்பிறழ்வுதான் எற்பட்டுள்ளது. மோடி ஒரு தேசிய தலைவரை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஸ்டாலினுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments