Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியாடிய பெண் … குறுக்கே புகுந்து எல்லாத்தையும் கெடுத்த நாய் !!

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:42 IST)
சாமி வந்து ஆடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் நாய் வந்ததும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாயைத் துரத்திய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக சாமி வந்து ஆடுபவர்கள் தங்களை மறந்து ஆடுவதாக சொல்லுவார்கள். அந்த நேரத்துல் புற உலகில் எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை என சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் இதில் பொய்யாக சாமி வந்தது போல நடிப்பவர்களும் உண்டு. அதுபோல ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் சாமியாடிக் கொண்டிருக்கிறார் ஒரு பெண். அப்போது வேகமாக வரும் நாய் ஒன்று அவரை நெருங்க, பயந்து பதறி அந்த நாயை விரட்டுகிறார் அந்த பெண். நாய் போனதும் மீண்டும் சாமியாட்டத்தை தொடர்கிறார்.
 
https://www.facebook.com/india.karthik.7/videos/154921582468763/?t=12

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments