Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவேம்பு குடிநீரை கொடுக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (08:13 IST)
டெங்கு காய்ச்சலை தடுக்கவும், குணப்படுத்தவும் தமிழக அரசு உள்பட சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை விநியோகம் செய்து வரும் நிலையில் நிலவேம்பு குடிநீரை தனது ரசிகர்கள் விநியோகிக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். 



 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
 
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
 
என்றும் அவர் இரண்டு டுவிட்டுக்களில் கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments