Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் பொருட்கள் இவர்களுக்கு கிடையாது? அரசு விளக்கம்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (20:09 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்  மற்றும் ஆண்டு வருமானம் அதிகம் பெருவோருக்கு ரேசனில் அரிசி வழங்கப்படாது என ஒருதகவல் வாட்ஸ்ட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், தற்போது அரிசி பெற்று வரும் அனைத்துக் குடும்ப அட்டைதார்களும் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.  

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments