Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர்ப் பலகை வைக்காவிட்டால்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (13:15 IST)
கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர் வைக்காவிட்டால் கருப்பு மையோடு வருவோம் என பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழ் சொற்கள் குறித்த தகவல்களை பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் கருப்பு மையோடும் ஏணியோடும் நாங்கள் வருவோம் என்று அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments