Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பாராட்டைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன் !

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (15:31 IST)
இன்று  திமுக கட்சியின் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க காணொலி காட்சி பொதுக்குழு கூட்டத்தில் புதிதாகக் கழக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுலும், து.பொதுச் செயலாளர்களாக  அண்ணன்கள் பொன்முடி-ஆ.ராசா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைப் பாராட்டி ஸ்டாலின், இடி, மின்னல், மழை என்று கலைஞரால் பாராட்டுப் பெற்றவர்கள் என்று கூறினார். இதைக்கேட்டு கண்ணீர் விட்டு அழுதார் துரைமுருகன்.

பின்னர் பேசிய துரைமுருகன், எம்ஜிஆர் என்னிடம் பாசம் காட்டி தன்னோடு வருமாறு கூறினாலும்,  என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக என்று சொல்லிவிட்டேன் என நெகிழ்ச்சிடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments