Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊர்ந்து போக பல்லியா பாம்பா? நடந்து போய்தான் முதல்வர் ஆனேன் ! எடப்பாடி பழனிச்சமி பதில்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (15:26 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு இப்போது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் முதல்வரானது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஊர்ந்து சென்று முதல்வரானவர் என்று விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து பிரச்சாரம் ‘ஒரு முதல்வரை எப்படி பேசவேண்டும் என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஏன் எனக்குக் கால் இல்லையா? ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க நான் என்ன பாம்பா? பல்லியா?. நடந்து சென்றுதான் முதல்வரானேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments