Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றைத்தலைமையில் உறுதியாக இருக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (21:50 IST)
இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டால் அது ஜெயலலிதா அம்மாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார் 
 
மேலும் ஒற்றை தலைமைக்கு இப்போது அவசியம் இல்லை என்றும் நானும் எடப்பாடி பழனிச்சாமியும் இது குறித்து பேசவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார் 
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையில் உறுதியாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்துள்ள இந்த நேரத்தில் ஒற்றை தலைமையை பிடிக்க விட்டால் அதன் பிறகு எப்போது பிடிக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து சேலத்தில் அவர் ரகசிய ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற நிலையிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி பின் வாங்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments