Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜகா வாங்கிய முதல்வர்

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (17:14 IST)
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். நேற்று கோவிலுக்குள் செல்ல முற்பட்ட இரண்டு பெண்களை திருப்பி அனுப்பினர். 
 
மேலும், உண்மையான பெண் பக்தர்கல் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் ஆகியோருக்கு அனுமதி இல்லை என கேரள அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், திருவாங்கூர் தேவ்சம் போர்டு எப்போதும் தங்களது பாரம்பரியத்தை விட்டு கொடுக்காது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். 
 
அதோடு, தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மத்திய அரசு சார்ப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments