Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை?- ஆளுநரை சந்தித்த முதல்வர்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (17:42 IST)
ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 7 பேர் விடுதலை குறித்து பேச சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும், தலைமைச் செயலாளர்,டிஜிபி நியமனம் குறித்தும் பேச இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சாவை ஆளுநர் சந்தித்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு  நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments