Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (21:38 IST)
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கையில் கொரோனா வைரஸ் அறிகுறி கொண்ட மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் வகுப்பறையை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று வதந்தி கிளம்பிய நிலையில் அந்த வதந்திக்கு இன்று காலை பள்ளி கல்வி துறை விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments