Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைத்தோட்டத்தில் மூன்று நாட்களாக முகாமிட்ட யானை - இழப்பீட்டு கேட்டு கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (11:14 IST)
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி ஊராட்சி புதுப்பதி கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக யானை முகாமிட்டு வாழை தோட்டத்தில் , வாழைத்தண்டை சாப்பிட்டு வருகிறது. 
 
வனப்பகுதியை ஓட்டி தோட்டத்தின் எல்லையில் போடப்பட்டிருந்த வேலியை சாய்த்து, கம்பியை  தாண்டி,  வனத்திற்குள் செல்கும் யானையை விவசாயி ஒருவர் படம் பிடித்துள்ளார். யானை விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments