Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:40 IST)
கார்த்திக் சிதம்பரத்தின் நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் அமலாக்கத்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


 

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டது.
 
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவருக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் கார்த்திக் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
 
இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை பிரிவினர் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments