Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேகமாக பரவும் கொரோனா - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நெல்லை மாநகராட்சி!

வேகமாக பரவும் கொரோனா - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நெல்லை மாநகராட்சி!
, செவ்வாய், 23 மார்ச் 2021 (11:20 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். 
 
நெல்லையில் பொது மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ள நெல்லை மாநகராட்சி பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை பிடித்து, காலையும் வாரி விட்டாச்சு - எடப்பாடியாரை வம்பிற்கு இழுத்த உதயநிதி!