Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் கண்டக்டரை தாக்கிய பரோட்டா மாஸ்டர்: கோயம்பேட்டில் பரபரப்பு!!!

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (17:57 IST)
கோயம்பேட்டில் பயணி ஒருவர் பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் பரோட்டா மாஸ்டரான செல்வகுமார் 15F என்ற பேருந்தில் ஏறியுள்ளார். படிகட்டில் நின்று கொண்டிருந்த அவரை பஸ் கண்டக்டர் கீழே இறங்குமாறு சத்தம் போட்டுள்ளார்.
 
இதனால் கண்டக்டருக்கும் செல்வகுமாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு செல்வகுமார் கண்டக்டரை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் மாநகர பேருந்து ஒட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை அமைதிபடுத்தி மீண்டும்  பேருந்தை இயக்க செய்தனர். இதற்கிடையே கண்டக்டரை தாக்கிய செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments