Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு: 5 மணி நேரம் நடந்ததாக தகவல்..!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (10:47 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை இன்று காலை 5,30 மணிக்கு தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவடைந்ததாகவும் 5 மணி நேரத்திற்கு பிறகு இந்த அறுவை சிகிச்சை நிறைவு பெற்றதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. 
 
காவேரி மருத்துவமனையின் மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு மாத முதல் மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் இருப்பதால் அவரை இன்னும் ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை விசாரணை செய்வதில் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுக.! முதல்வர் உடல்நிலை பற்றிப் பேச இபிஎஸ்க்கு தகுதி இருக்கிறதா? ஆர்.எஸ்.பாரதி..!!

வாயில் பாம்பு கடித்ததில் இளைஞர் பலி.! விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்.!!

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.! யாரை குறிப்பிட்டு சொல்கிறார் நாராயணசாமி.?

முதலீடுகள் குவிவதாக மாயத்தோற்றம்.! தமிழகம் பெற்ற தொழில் முதலீடுகள் எவ்வளவு? - அன்புமணி சரமாரி கேள்வி.!

தவறான உறவுமுறை காதலால் வாலிபர் வெட்டிக்கொலை பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments