Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை; தமிழக காவிரியில் வெள்ளப்பெருக்கு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (12:16 IST)
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் தமிழக பகுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நன்றாக பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நன்றாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாக உள்ளது. நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து விசைப்படகு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments