Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக் காரணமாக மல்லிகைப் பூ விலை உச்சம்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:25 IST)
மழை மற்றும் போதுமான விளைச்சல் இல்லாதது காரணமாக மல்லிகைப் பூவின் விலை கிலோ 1000 ரூபாயைத் தொட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பூவின் தேவை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழை மற்றும் போதுமான விளைச்சல் இல்லாததால் மல்லிகைப் பூவின் விலை 1000 ரூபாயைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை இரவு வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments