Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி… பூக்கள் விலை சரிவு – விவசாயிகள் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (07:49 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கோயில் விழாக்களுக்கு தடை, திருமணம் போன்ற காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் பூக்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments