Webdunia - Bharat's app for daily news and videos

Install App

130 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (20:13 IST)
கடந்த 130 ஆண்டுகால வரலாற்றில் அடிப்படையில் மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழு மண்டலம் வரும் 21 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் வரும் 22 ஆம் தேதி புயள் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வடக்கு மியான்மர் கடலோர வபகுதியில்  நிலைபெறக்கூடும் என   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments