Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு! இன்று முதல் அமல் என அறிவிப்பு!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (08:24 IST)
தமிழகத்தில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பதும் இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு கட்டணம் உயர்த்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் மின்ஸ் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது
 
மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் மின்சார கட்டணம் உயர்ந்தாலும் 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மின்சார கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments