Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 5,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:55 IST)
நாளை முதல் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார் 
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாட்டில் இதுவரை 491 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மழைக்குப் பிறகு டெங்கு பாதிப்பு குறையும் என்றும் கூறினார். மேலும் மாநிலம் முழுவதும் நாளை முதல் 5000 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!

ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

எம்பிபிஎஸ் படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம்… மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!

ஆப்பிள் ஐஃபோன் 1000 ரூபாய்? ப்ளிப்கார்ட்டில் நடந்த பலே மோசடி? - ட்ரெண்டாகும் #FlipkartScam

சென்னை கடற்கரை - விழுப்புரம் தொழில்நுட்ப பணி: 19 மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments