Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களின் விலை திடீரென்று உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (17:00 IST)
சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால்  மக்கள் தாகத்தையும் வெப்பத்தையும் போக்கிக்கொள்ள பழங்கள் வாங்கி வருகின்றானர்.

இந்த  நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ஆப்பிள்,ஆரஞ்சு, கொய்யா, உள்ளிட்ட பழங்கள் கிலோவுக்கு ரூ.10 தொடங்கி ரூ150 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments