Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சனி, ஞாயிறு ஊரடங்கு? ஆலோசனை நடப்பதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (11:08 IST)
தமிழகத்தில் தினமும் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசின் சுகாதாரத் துறையால் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
குறிப்பாக வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது அல்லது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இன்னும் சிறிது நேரத்தில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments