Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் ஆக்கிரமிப்பை அகற்ற கெடு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (13:26 IST)
நெல்லை மாவட்ட  மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி  நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை  மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம்  ஞானதேவ்  இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதில்,  நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை 24 மண்  நேரத்திற்குள் அகற்ற வேண்டும். 
 
இங்குள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.
 
இதைத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழ
ங்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments