Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு !

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (17:29 IST)
தமிழகத்தில்  கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதத்திற்கான பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்ம் மே மாதங்களில் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்திற்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கபடும் என கடந்த 5 ஆம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜூன் மாதத்திற்காக ரேசனில் இலவச  பொருட்கள் வழங்க ரூ.219 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசுஅரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments