Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பா மீதான விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (13:06 IST)
முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக கடந்த ஆட்சியில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது 
 
இந்த விசாரணைக் குழுவின் காலம் முடிவடைந்ததை அடுத்து விசாரணை தொடருமா என்ற எண்ணம் ஏற்பட்டது.இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து சூரப்பா மீதான விசாரணை தொடரும் என்பது குறிப்பிடதக்கது. சூரப்பா தற்போது ஓய்வு பெற்று விட்டதால் அவர் தனது சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments