Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி கோரிக்கை

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:24 IST)
தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் என் ரவி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக திறந்தவெளி பல்கலை கழகத்திற்கு ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்
 
படிப்பை பாதியை கைவிட்டாலும் மீண்டும் தொடர புதிய கல்விக் கொள்கையை வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்தபோது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை அமைக்க குழு அமைக்கப்படும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments