Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:40 IST)
பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த உத்தரவு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது என்ற நிலை ஏற்படலாம்.
 
மேலும் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களின் தகுதி முக்கியம் என்றும் சிறந்த கல்வி தகுதி பெறாத ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments