Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்...

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:52 IST)
திருநெல்வேலி மாவட்டம் அருகே பராமரிக்க முடியாமல் பாட்டியை எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால்  அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருகரும்  அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை  பேத்திகள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments