Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம். எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (07:34 IST)
சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து இருவருமே நெட்டிசன்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுவதாகவும், ஆபாச வசைகள் தொடர்வதாகவும், இதற்கு எச்.ராஜா பின்புலத்தில் உள்ளதாகவும் சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டரில் கூறியுள்ளது. மேலும் உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதற்கு தனது டுவிட்டரில் பதிலளித்த எச்.ராஜா, 'குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments