Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (16:33 IST)
கோடை காலம் முடிந்து, தென் மேற்குப் மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளது. எனவே வெயிலில் தகிப்பில் இருந்து சற்று விலகி நிலம் குளிர்ச்சியடையும் பொருட்டு மழையை விவசாயிகளும், மக்களும் வரவேற்கின்றனர்.

சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments