Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா ஒன்னுமே இல்ல.. திருட பொருள் கிடைக்காததால் திருடர்கள் செய்த காரியம்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:16 IST)
தூத்துக்குடியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் திருட நகைகள் இல்லாததால் ஹோம் தியேட்டரை திருடி சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் வாக்களிப்பதற்காக குடும்பத்துடன் கடந்த 24ம் தேதி கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

திரும்ப வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் கலைந்து கிடந்துள்ளன. இதன்மூலம் தனது வீட்டில் திருட்டு முயற்சி நடந்ததை அறிந்த பாலமுருகன் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பாலமுருகன் தனது பணம், நகை உள்ளிட்டவற்றை வங்கி லாக்கரில் வைத்துள்ளதால் வீட்டில் திருட எதுவுமில்லாததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டரை திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments