Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருக்கும் முதல்வருக்கு பூஜை நடத்திய எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் இருக்கும் முதல்வருக்கு பூஜை நடத்திய எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (16:03 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் வடச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினார்.
 
இந்த பூஜையின் போது திடீரென புகுந்த தேனீக்கள் கூட்டம், எம்எல்ஏ உட்பட அனைவரையும் சரமாரியாக கொட்டியது. இதனால் எம்எல்ஏ உட்பட 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments