Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் : எம்.எல்.ஏ.கருணாஸ்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:57 IST)
சென்ற மாதம் தமிழக முதல்வர் மற்றும் காவல் ஆணையரை தாக்குறைவராக விமர்சித்ததற்காக சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றன் ஜானீன் கொடுத்ததியடுத்து அவர் தினம் தோறும் திருவல்லிக்கேணி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார்.
இந்நிலையில் தேவர் பூஜையில் கலந்து கொள்ள விருப்பதால் வரும் 27ஆம்தேதி முதல் 30 ஆஅம் தேதி வரை திருவல்லிக்கேணி ,நுங்கம்பாக்கம் காவல்நிலையங்களில் கையெழுத்திட விலக்கு அளிக்குமாறு எம்.எல்.ஏ.கருணாஸ் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் 14வது நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இதனையடுத்து இந்த மனு மீது வெள்ளிகிழமை பிற்பகல் வேளையில் வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் ரோஸ்லின் துரை கருணாஸுக்கு 27 ஆம்தேதிமுதல் 30 ஆம்தேதிவரை திருவல்லிக்கேணி நுங்கம்பாக்கம்காவல் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளார்.
 
பின்பு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களிடம் ’எப்போது வேண்டுமானலும் கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் ’இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments