Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அம்மாவின் தளபதி; குட்டி சிங்கம்: கர்ஜித்த சசிகலா

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (20:51 IST)
செய்தியாளர்கள் சந்திப்பு பின் எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய சசிகலா நான் எதற்கும் அஞ்ச மாட்டேன், அம்மாவின் தளபதி, குட்டி சிங்கம் என்ற வார்த்தைகளால் மூலம் தன்னை பெருமைப்படுத்தி பேசினார்.


 

 
ஏம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சென்ற நாளில் இருந்து எந்த செய்தியாளர்களும் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு நட்சத்திர விடுத்திக்குள் அனுமதி வழங்கப்பட்டது.
 
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கூவத்தூர் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்திந்த பின் எம்.எல்.ஏ.க்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேசினார். 
 
அதில், நான் அம்மாவின் தளபதி, குட்டி சிங்கம், நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments