Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (20:40 IST)
தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறையில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
வகுப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு மட்டும்தான் சிறப்பு வகுப்புகள் நடப்பதாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பதில் வருகிறது. கல்வித்துறையின் சுற்றறிக்கை மீறி செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments