Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் சர்வாதிகாரியாகி மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (16:59 IST)
முறைகேடுகள் ஒழுங்கீனங்கள் அதிகமானால் நான் சர்வாதிகாரியா மாறி நடவடிக்கை எடுப்பேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கவுன்சிலர் முதல் மேயர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாக கூடாது என்றும் ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
நாமக்கல் பொம்மகுட்டை மேட்டில்  நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடதக்கது. முதல்வரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments