Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டணம் வசூல்..பணியாளர் நீக்கம் !

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (20:42 IST)
மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகனங்களை நிறுத்துவோரிடம் விதிமீறி வாகனநிறுத்த கட்டணத்தை அங்குள்ள பணியாளர் வசூல் செய்துள்ளார்.

இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டதால் சம்பத்தப்பட்ட பணியாளரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது:

''மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் செய்யப்பட்ட பிரச்சனை குறித்து விமான நிலைய இயக்குநர் எனக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளார்.

அப்பதிலில் “அதுகுறித்து குறித்து வணிக மேலாளர் நேரடி விசாரணையை மேற்கொண்டார். விதிமீறிய வாகனநிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் அப்பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .

மேலும் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினிடம் இனி இது நிகழக்கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது “ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments