Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் தலைமையில் முக்கிய மாநாடு: 3 நாட்கள் நடைபெறும் என தகவல்!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (17:32 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த மாநாட்டில் முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments