Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறையால் திமுக கூட்டணிக்கு சிக்கல்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:54 IST)
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை வகுத்து உள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது 
 
ஒரு மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் 5% தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச் சின்னம் கிடைக்கும் என்று புதிய விதிமுறை ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள நிலையில் அதில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது 
 
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய விதிமுறையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments