Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி: போயஸ் கார்டனுக்கு நுழைகிறது

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (22:27 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா போட்டு வருவதையும், மத்திய அரசின் ஒருசில கொள்கைகளை எதிர்க்காமல் இருப்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகிறது.


 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் தமிழகத்தில் புகுந்து விளையாடுகிறது. கடந்த வாரம் சசிகலா உறவினர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதை உதாரணமாக கூறலாம்

இந்த நிலையில் கனவிலும் எதிர்பார்க்காதவாறு வருமானவரித்துறையினர் போயஸ்தோட்டத்தின் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் சென்று சோதனை போட நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் போயஸ் கார்டனுக்குள் வருமானவரித்துறையினர் நுழையும் செய்தி வெளிவரலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments