Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை: காவல் ஆணையர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (14:40 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை என மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
 இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் ஒருநாள் அனுமதியிடம் கூடிய விடுமுறையை மதுரையில் உள்ள பெண் காவலர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்தே மாற்றத்தை விதைக்க வேண்டும் என்றும் சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments