Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளம் குழந்தை நரபலியா ?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:55 IST)
மதுரை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தையின் தலையைத் தூக்கி வந்த நாயிடம் இருந்து தலையை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பீபிகுளம் அருகே நேற்று நாய் ஒரு பச்சிளம் குழந்தையின் தலையைக் கவ்வியபடி சென்றது. இதைப் பார்த்த ஒருவர் உடனடியாகப் போலீஸிற்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார் சாக்கடையில் இருந்த குழந்தையின் தலையை மீட்டனர்.

இந்தக் குழந்தையை யாராவது மூடநம்பிக்கையால் நரபலி கொடுப்பதற்காக தலை துண்டிக்கப்பட்டாதா? தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை தெருவில் வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments