Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (14:14 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே மாலை நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளது. ஆனால், இரவு நேரங்களில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
 
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments