Webdunia - Bharat's app for daily news and videos

Install App

43 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்?

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (11:24 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
 
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
இதனையடித்து மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினனவிடம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பொதுப்பணித்துறை நினைவிடம் கட்டுவது தொடர்பான வரைபடத்தை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வரைப்படத்திற்கேற்ப குறைந்த செலவில் நினைவிடம் கட்டித்தர நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக அரசு டெண்டர் விட்டுள்ளது.
 
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments