Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு பிரச்சனை: அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (22:01 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்த குழப்பம் கடந்த சில நாட்களாக மாணவர் மத்தியில் நீடித்து வருகிறது
 
மத்திய அரசு நீட் தேர்வு கட்டாயம் உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் மாநில அரசு நீட்தேர்வு இல்லை என்பது போன்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. நீட்தேர்வு தாக்கம் குறித்த குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழு ஆய்வு செய்து வரும் நிலையில் விரைவில் நீட்தேர்வு ரத்தாகும் என முதல்வர் உட்பட அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக திராவிடர் கழகம் சார்பாக ஜூலை 1ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை திராவிட கழகத் தலைவர் வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.
 
தமிழகத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது என்றும் நீட் தேர்வை எதிர்கொள்ளும் சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஆலோசனை கூறலாம் என்றும் கி வீரமணி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments